உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 24 ஏப்ரல், 2017
சித்திரை திருவிழா 2017
ஞாயிறு, 17 ஏப்ரல், 2016
சிறப்பான சிறப்பு உழவாரப்பணி
வணக்கம் அன்பர்களே, சிறப்பு உழவாரப்பணி மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது
சிறப்பு உழவாரப்பணி
வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று 17.4.16 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு உழவாரப்பணிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
ஞாயிறு, 10 ஏப்ரல், 2016
நம்மாழ்வாரின் பக்தி
வணக்கம் அன்பர்களே, நாம் பெருமாளை எப்படி வணங்க வேண்டும், எவ்வாறு வழிபட வேண்டும் என பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான என் குரு நம்மாழ்வார் எளிய முறையில் அனைவருக்கும் விளக்குகிறார்.
அழகரின் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்
வணக்கம் அன்பர்களே, வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகரின்
விழா நிகழ்ச்சி நிரல்.
விழா நிகழ்ச்சி நிரல்.
வெள்ளி, 8 ஏப்ரல், 2016
திரு மந்திர விளக்கம் ஓம் நமோ நாராயணாய நம
வணக்கம் அன்பர்களே, நாம் அன்றாடம் தியானித்து வரும் நம் பெருமாளின் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தின் விளக்கம் இதோ உங்களுக்காக.
நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்
வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிறப்பான இந்த விரதகாலத்தின் போது நாம் தினமும் உச்சரிக்க வேண்டிய நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்.
வியாழன், 7 ஏப்ரல், 2016
விரதம் இன்று ஆரம்பம்
வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவிற்கான விரதம் இன்று 7.4.16 முதல் ஆரம்பமாகிறது.
வியாழன், 3 மார்ச், 2016
மாசி கடைசி சனிவார வழிபாடு
வணக்கம் அன்பர்களே, நம் பெரிய கோவிலில் வரும் 12.3.16 மாசி 29 சனிக்கிழமை மாலை மாசி கடைசி சனிவார வழிபாடு நடைபெறுகிறது
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
மாசி கடைசி சனி வழிபாடு
வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் இன்று உழவார பணி சிறப்பாக நடைபெற்றது. வரும் 12.3.2016 மாசி 29 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் மாதா முன் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அதுசமயம் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி.





ஸ்ரீ சடாரி
ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து
சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து
சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
சித்திரை திருவிழா - 2016
வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா'2016 வரும் ஏப்ரல் மாதம் 21,22,23 அன்று சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது. அதுசமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அவசியம் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் கோவில் டிரஸ்டிகள் சார்பாக அழைக்கிறோம்.
சனி, 18 ஜூலை, 2015
ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாடு
ஞாயிறு, 10 மே, 2015
கள்ளழகர் கோவிலுக்கு திரும்பினார்
வணக்கம் அன்பர்களே, நம் சுவாமி கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு அழகர்கோவிலை விட்டு வந்து வைகை ஆற்றிலே இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து தம் சொந்த இடமான அழகர்கோவிலுக்கு நேற்று திரும்பினார்


சித்திரை திருவிழா சிறப்பு புகைபடங்கள் Part - 2
வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவின் மற்றுமொரு சிறப்பான நிகழ்வான நம் காவல் தெய்வங்களாம் ஶ்ரீ கருப்பசாமி, ஶ்ரீ சப்பாணி சாமி வழிபாட்டு புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.
புதன், 6 மே, 2015
சித்திரை திருவிழா சிறப்பு புகைப்படங்கள்
வணக்கம் அன்பர்களே, நமது சித்திரை திருவிழா 2015 சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் சென்ற வாரம் முதல் சித்திரை திருவிழாவின் உச்சகட்டமான சித்திரா பௌர்ணமி வழிபாடு வரையிலான புகைப்பட தொகுப்பினை உங்களுக்கு இங்கே வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
திங்கள், 4 மே, 2015
சித்திரை திருவிழாவில் இன்று
வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா மிக சிறப்பாக
இன்று கொண்டாப்பட்டது.
இன்று கொண்டாப்பட்டது.
திங்கள், 27 ஏப்ரல், 2015
சிறப்பாக நடைபெற்ற சிறப்பு உழவாரப்பணி
வெள்ளி, 17 ஏப்ரல், 2015
கோவிந்தா... கோவிந்தா
வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை
கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட
குரலுக்கு ஓடோடி வருபவன்'', "பூமியை தாங்குபவன்'' என்று பொருளாகும். எனவே
தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள்.
சித்திரை திருவிழா விரதம்
வணக்கம் அன்பர்களே, நமது சித்திரை திருவிழாவின் சிறப்புக்களில் ஒன்றான விரதம் அனுஷ்டித்தல் நாளை 18.4.15 சனிக்கிழமை அமாவாசை முதல் தொடங்க இருக்கிறது. நம் கோவிலின் விரத காலம் என்பது சித்திரை திருவிழாவிற்கு முந்திய அமாவாசை தொடங்கி சித்திரை திருவிழா நிறைவு பெறும் வரை ஆகும். இது நம் முன்னோர்கள் வழிவழியாக கடைபிடித்து வந்த ஒன்றாகும். நாம் பெருமாளை நெருங்கி செல்ல விரதம் அனுஷ்டித்தல் மிக சிறப்பான வழியாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

