உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 10 அக்டோபர், 2015

புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு

 வணக்கம் அன்பர்களே, மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நம் கோவிலில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...