உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

பூஜையின் போது கற்பூரம் கொளுத்துவது ஏன்?

பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும் புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது. அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற முடிகிறது.

சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?

சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?

ஸ்ரீ சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி

நம் சுந்தரராஜப் பெருமாள் நாமாவளி

புதன், 2 நவம்பர், 2011

குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை பாடலை பாடாதவர்களோ, இனிமையில் மயங்காதவர்களோ
இல்லை. பாடலின் வரிகள் உங்களுக்காகவே.
 

சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?

வணக்கம் அன்பர்களே, தினமும் காலையில் கடவுளை துயில் எழுப்பும் சுப்ரபாதத்தின் பொருள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...