பொதுவாக பூஜையின் போதும், ஆரத்தி எடுக்கும்போதும் கற்பூரம் கொளுத்தி
சுற்றிப் போடுவது வழக்கம். அவ்வாறு கற்பூரம் கொளுத்தும் போது உருவாகும்
புகை சென்று சேரும் இடமெல்லாம் மனிதனுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடிய
பாசிடிவ் சக்தி உருவாகிறது. அந்த சக்தி நோய்க்கிருமிகளை அழித்து விடுகிறது.
அதனால் நமக்கு ஆரோக்கியமான உடல் நலம் கிடைக்கிறது. கூடவே இறையருளையும் பெற
முடிகிறது.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
செவ்வாய், 29 நவம்பர், 2011
சுவாமிக்கு சாத்திய வஸ்திரத்தை பக்தர்கள் அணியலாமா?
ஸ்ரீ சுந்தராஜ அஷ்டோத்திர சத நாமாவளி
புதன், 2 நவம்பர், 2011
குறை ஒன்றும் இல்லை
சுப்ரபாதம் என்பதன் பொருள் என்ன?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)