உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 13 மார்ச், 2014

சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி 8.3.2014

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி வார வழிபாட்டின் தொடர்ச்சியை இப்போது காண்போம்.


செவ்வாய், 11 மார்ச், 2014

சிறப்பாக நடைபெற்ற மாசி கடைசி சனி

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் மாசி கடைசி சனி கடந்த 7.3.14 வெள்ளி கிழமை முதல் சிறப்பாக நடைபெற்றது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...