வணக்கம் அன்பர்களே, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை
என்றே பதில் வருகிறது.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
செவ்வாய், 25 ஜூன், 2013
பொன்மொழிகள்
வணக்கம் அன்பர்களே, இன்றைய பதிவில் இணையத்தில் நான் படித்து ரசித்த பொன்மொழிகள் சிலவற்றை உங்களுக்காக பதிவிடுகிறேன்.
ஞாயிறு, 23 ஜூன், 2013
சித்திரை திருவிழா படங்கள்
வணக்கம் அன்பர்களே, வேலை காரணமாக பதிவிட முடியவில்லை. சிரமத்திற்கு மன்னியுங்கள். முதலில் நம் சித்திரை திருவிழாவில் எடுக்கப்பட்ட நமது சுவாமிகளின் படங்களில் சிலவற்றை உங்களுக்காக பதிவிடுகிறேன். இத்துடன் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கிய போது எடுத்த அரிய புகைப்படம் ஒன்றையும் இணைத்திருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)