வணக்கம் அன்பர்களே. இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தை சேமிப்பது என்பது நமக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான் செயல் ஆகும்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வியாழன், 19 ஜூலை, 2012
மின்சாரத்தை சேமிக்க...
வணக்கம் அன்பர்களே. இன்றைய சூழ்நிலையில் மின்சாரத்தை சேமிப்பது என்பது நமக்கு மட்டுமன்றி, நாட்டிற்கும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான் செயல் ஆகும்.
ஞாயிறு, 15 ஜூலை, 2012
பெருந்தலைவர் காமராஜர்
வணக்கம் அன்பர்களே, இன்று நம் ஊரில் பிறந்து இன்றுவரை இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்து வரும் ஐயா காமராஜரின் 110 ஆவது பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் , சிலருடைய பிறப்பு
மற்றவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும்
சொந்தக்காரர் காமராஜர் எனும் பெருந்தலைவர் . இன்னொருவர் சொல்லிக் கொடுத்து
வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை காமராஜரை
பார்க்கும் போது உணர முடியும் .
எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்
தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.
மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில்
தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம்
கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று
கூறுகின்றனர் சான்றோர்கள்.
மனிதரில் பலவகை
மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு
மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?
சித்திரைத் திருவிழா
நமது அழகர் கோவில்
மதுரையின் மற்றொரு முக்கியத்துவம் நமது சுந்தரராஜ பெருமாள் அருள் தரும் நமது அழகர் கோவில்.
மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருக்கிறது அழகர் மலை. கிழக்கு
மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள அழகர் மலை
"திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம்,
வனகிரி" முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.
கோயில்களில் தரிசனம் செய்யும் போது
வணக்கம் அன்பர்களே, கோயில்களில் தரிசனம் செய்யும் போது நாம் செய்யக்கூடாதவை என்று முன்னோர்கள் வகுத்தவைகளை பார்ப்போம்.
இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்
ஞாயிறு, 1 ஜூலை, 2012
நாம் ஏன் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்?
பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம். நாம் மட்டும் நன்றாக
இருந்தால் போதாதா? என்றே பலரும் நினைக்கின்றனர். நீயும் உருவாகு;
பிறரையும் உருவாக்கு என்பது சுவாமி விவேகானந்தரின் மேன்மையான கருத்து.
சுவாமிஜி மட்டுமல்ல, பல அறிஞர்கள் இதற்கான தேவையைப் பல தலைமுறைகளாகப்
போதித்து வருகின்றனர்.
உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!
ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல்,
காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான்
இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது
பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு
ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள்.
மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து
நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை
அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.
அன்பர்களே எனது கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது, இணைய இணைப்பில் கோளாறு காரணமாக பதிவிடமுடியவில்லை. மேலும் என் Hard disc crash ஆகி விட்டதால் சித்திரை திருவிழா புகைபடங்கள் உள்ளிட்ட பழைய படங்கள் அனைத்தும் அழிந்து விட்டது. எனவே வெகு விரைவில் சித்திரை திருவிழா படங்களை பதிவிடுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். மேலும் நம் கோவிலில் 27.7.12 வெள்ளிகிழமை மாலை நம் பூர்வீக கோவிலில் வரலெஷ்மி பூஜை கொண்டாடப்பட உள்ளது. 2.8.12 வியாழன் கிழமை ஆடி 18ம் பெருக்கு நம் பெரிய கோவிலில் கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் அவசியம் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசிகளை பெற அழைக்கிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)