உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

சிறப்பான சிறப்பு உழவாரப்பணி

வணக்கம் அன்பர்களே, சிறப்பு உழவாரப்பணி மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது

சிறப்பு உழவாரப்பணி

வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று 17.4.16 ஞாயிற்றுக் கிழமை காலை 9:00 மணிக்கு நடைபெறும் சிறப்பு உழவாரப்பணிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நம்மாழ்வாரின் பக்தி

வணக்கம் அன்பர்களே, நாம் பெருமாளை எப்படி வணங்க வேண்டும், எவ்வாறு வழிபட வேண்டும் என பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான என் குரு நம்மாழ்வார் எளிய முறையில் அனைவருக்கும் விளக்குகிறார்.

அழகரின் சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்

வணக்கம் அன்பர்களே, வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அழகரின்
விழா நிகழ்ச்சி நிரல்.

நம் கோவில் ப்ளாக் இப்போது ஆண்ட்ராய்ட் ஆப் வடிவில்

வணக்கம் அன்பர்களே, நம் குலதெய்வங்களின் அருளாசியால் உருவான நம் தில்லை கோவிந்தன் வகையறா ப்ளாக்கின் மற்றுமொரு படிக்கல்லாக
ஆண்ட்ராய்ட் தொலைபேசிக்கான அப்ளிகேஷன் வடிவமைக்கப் பட்டிருக்கிறது





வெள்ளி, 8 ஏப்ரல், 2016

திரு மந்திர விளக்கம் ஓம் நமோ நாராயணாய நம

வணக்கம் அன்பர்களே, நாம் அன்றாடம் தியானித்து வரும் நம் பெருமாளின் ஓம் நமோ நாராயணாய மந்திரத்தின் விளக்கம் இதோ உங்களுக்காக.

நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிறப்பான இந்த விரதகாலத்தின் போது நாம் தினமும் உச்சரிக்க வேண்டிய நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

விரதம் இன்று ஆரம்பம்

வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவிற்கான விரதம் இன்று 7.4.16 முதல் ஆரம்பமாகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...