உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 6 மே, 2015

சித்திரை திருவிழா சிறப்பு புகைப்படங்கள்

வணக்கம் அன்பர்களே, நமது சித்திரை திருவிழா 2015 சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் சென்ற வாரம் முதல் சித்திரை திருவிழாவின் உச்சகட்டமான சித்திரா பௌர்ணமி வழிபாடு வரையிலான புகைப்பட தொகுப்பினை உங்களுக்கு இங்கே வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
























































































































கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...