வணக்கம் அன்பர்களே, நம் சுவாமி கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு அழகர்கோவிலை விட்டு வந்து வைகை ஆற்றிலே இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து தம் சொந்த இடமான அழகர்கோவிலுக்கு நேற்று திரும்பினார்
நம் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்ட சித்திரை திருவிழா இன்று தளிகை பொங்கல் வைத்து நிறைவு செய்யப்பட்டது. காலை 10:30 மணி முதல் சிறப்பு உழவார பணியாக கோவிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.
நன்றி.
நம் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்ட சித்திரை திருவிழா இன்று தளிகை பொங்கல் வைத்து நிறைவு செய்யப்பட்டது. காலை 10:30 மணி முதல் சிறப்பு உழவார பணியாக கோவிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சேவை செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக