உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
ஞாயிறு, 25 செப்டம்பர், 2011
நமது கோவிலின் திருவிழாக்கள்
வணக்கம் அன்பர்களே, பூலோகத்தில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமாலிருஞ் சோலை என்று அழைக்கப்படும்
அழகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளை குலதெய்வமாக பெற்று இருப்பது தில்லை கோவிந்தன் வகையறாவில் பிறந்த நாம் செய்த பாக்கியமாகும். கலியுகத்தில் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெற எல்லோரும் தங்கள் குலதெய்வத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டு பலன் பெறுவதை தவிர வேறு எளிய வழி கிடையாது.
அழகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளை குலதெய்வமாக பெற்று இருப்பது தில்லை கோவிந்தன் வகையறாவில் பிறந்த நாம் செய்த பாக்கியமாகும். கலியுகத்தில் நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெற எல்லோரும் தங்கள் குலதெய்வத்தை மிகுந்த நம்பிக்கையுடன் வழிபட்டு பலன் பெறுவதை தவிர வேறு எளிய வழி கிடையாது.
போதுமென்ற மனமே....
வணக்கம் அன்பர்களே, புனித புரட்டாசி மாதத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் பெரிய கோவிலில் வரும் 8.10.2011 சனிக்கிழமை அன்று புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு நடை பெற உள்ளது. அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த சந்தோஷ தருணத்தில் நான் படித்த ஒரு சிறப்பான கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)