வணக்கம் அன்பர்களே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு அருளிய பகவத் கீதையில் நாம் நம் வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என எளிமையாக கூறியிருக்கிறார்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
புதன், 14 நவம்பர், 2012
செவ்வாய், 13 நவம்பர், 2012
ஃபுட் பாய்சன் ஆனா கவலைப் படாதீங்க! வீட்ல மருந்திருக்கு
பண்டிகை என்றாலே பலகாரம் அதிகம் சாப்பிடுவார்கள். அதுவும், நெய், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் வயிறு பிரச்சினையாகிவிடும். அதேபோல் ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாத பொருட்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் ஒவ்வாமை ஏற்பட்டு சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பண்டிகை நாளும் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று படுத்துக்கொள்வார்கள். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை பெரிதாக கறந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.
அதிகாலையில் ஆரோக்கியம் தரும் தண்ணீர்
வணக்கம் அன்பர்களே, நமது வலைப்பூவின் நூறாவது பதிவு இது. இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்து வந்த அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களின் ஆதரவு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். இந்த சிறப்பு 100 வது பதிவில் மருந்தில்லா மருத்துவம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் தண்ணீர் எவ்வாறு மிகச் சிறந்த மருந்து என்பதை பார்க்கலாம்.
வேம்பு தோன்றிய கதை
நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று.
சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது
தெரியுமா?
ஆன்மீக தகவல்கள்
வணக்கம் அன்பர்களே, நம்மிடையே உள்ள ஆன்மீக பழக்க வழக்கங்களுக்கான காரணங்கள் உங்களுக்காவே.
இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்
ஒரு ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டு, ஆண்டவனே
இம்மரக்கன்று சீக்கிரம் வளரவேண்டும்... எனவே நிறைய மழை பெய்யட்டும் என்று
வேண்டினான்.
பெருமாளின் வாகனமான கருடன்
பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் எழுந்தருளி
இருப்பவர் கருடன். இவரை கருடாழ்வார் என்று குறிப்பிடுவர்.
தாகம் தீர்க்கும் தண்ணீர் தீர்த்தமாவது எப்போது
ஜப்பானில் ஒரு விஞ்ஞானி தண்ணீரின் குணத்தினை ஆராய விரும்பினார். ஒரே
நீரை பத்து பாத்திரங்களில் ஊற்றினார். கோயில், மருத்துவமனை, குப்பைகள்
நிறைந்த இடம், சிறை, மக்கள் வசிக்கும் வீடு என வெவ்வேறு விதமான இடங்களில்
வைத்தார்.
இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?
உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக
வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின்
முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ
அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். நோயின்றி, காலையில்
புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ
பாக்கியவான்.
இருமல் குறைய
வணக்கம் அன்பர்களே, இந்த மழை மற்றும் குளிர் காலங்களில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சனை காய்ச்சல், சளியினால் ஏற்படும் இருமல். அதை போக்க மிக எளிய பாட்டி வைத்தியம் இது.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். அந்த சாற்றில் சர்க்கரை கலந்து பாகுபதமாக காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)