வணக்கம் அன்பர்களே, நம் நிம்மதியான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது நிம்மதியான தூக்கமும் ஒன்றாகும். நம்முடைய வேலைகளை சரியாக செய்ய முடியாமல் இருப்பதற்கு
இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை ,
உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன
உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு
உள்ளாகிறார்கள்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
செவ்வாய், 27 மார்ச், 2012
திங்கள், 26 மார்ச், 2012
கோவிலின் பொதுக்குழு கூட்டம் ' 2012
சனி, 24 மார்ச், 2012
பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி
வணக்கம் அன்பர்களே, நம் அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமியின் வரலாறு பற்றி இந்த பதிவில் காண்போம்
வெள்ளி, 23 மார்ச், 2012
திருப்பதியில் இதெல்லாம் பார்த்தாச்சா!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)