உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 27 மார்ச், 2012

நிம்மதியான வாழ்க்கைக்கு நிம்மதியான தூக்கம்

வணக்கம் அன்பர்களே, நம் நிம்மதியான வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது நிம்மதியான தூக்கமும் ஒன்றாகும். நம்முடைய வேலைகளை சரியாக  செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

திங்கள், 26 மார்ச், 2012

கோவிலின் பொதுக்குழு கூட்டம் ' 2012

வணக்கம் அன்பர்களே, நேற்று 25.5.2012 ஞாயிற்று கிழமை காலை 10:30 மணிக்கு நம் பூர்வீக கோவிலில் நடைபெற்றது.



சனி, 24 மார்ச், 2012

பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி

வணக்கம் அன்பர்களே,  நம் அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமியின் வரலாறு பற்றி இந்த பதிவில் காண்போம்

வெள்ளி, 23 மார்ச், 2012

திருப்பதியில் இதெல்லாம் பார்த்தாச்சா!

திருப்பதிக்கு போனோமா! வெங்கடாஜலபதியை க்யூவில் நின்று தரிசித்தோமா! ஊரைப் பார்த்து வந்தோமா!'' என்று தான் இத்தனை நாளும் இருக்கிறோம். அங்கு தெரியாத சில விஷயங்கள், பார்க்காத சில இடங்களைப் பற்றி தெரிந்து கொண்டால், இனி அங்கு செல்லும்போது, பயனுள்ளதாக இருக்குமே!


 


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...