வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் வரும் 3.8.15 திங்கள் கிழமையன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
அதுசமயம் நம் பெரிய கோவிலில் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்பின் அழகர்கோவில் சென்று பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசிகளை பெற அழைக்கிறோம். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக