உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

மாசி கடைசி சனி வழிபாடு

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் இன்று உழவார பணி சிறப்பாக நடைபெற்றது. வரும் 12.3.2016 மாசி 29 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் மாதா முன் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அதுசமயம் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
   



கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...