வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் இன்று உழவார பணி சிறப்பாக நடைபெற்றது. வரும் 12.3.2016 மாசி 29 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் மாதா முன் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அதுசமயம் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக