உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

சித்திரை திருவிழா 2014

வணக்கம் அன்பர்களே, பெரிய இடைவெளிக்கு பின் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நம் கோவிலில் கடந்த சித்திரை மாதம் சிறப்பாக நடைபெற்ற சித்திரை திருவிழாவின் படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...