உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 27 ஏப்ரல், 2015

சிறப்பாக நடைபெற்ற சிறப்பு உழவாரப்பணி


வணக்கம் அன்பர்களே, நேற்று 26.4.15 ஞாயிற்றுகிழமை காலை 9:30 மணிக்கு நம் பெரிய கோவிலில் தொடங்கிய சிறப்பு உழவாரப்பணி இரவு 8:30 மணி வரை நடைபெற்றது.

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கோவிந்தா... கோவிந்தா

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்'', "பூமியை தாங்குபவன்'' என்று பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள்.

சித்திரை திருவிழா விரதம்

வணக்கம் அன்பர்களே, நமது சித்திரை திருவிழாவின் சிறப்புக்களில் ஒன்றான விரதம் அனுஷ்டித்தல் நாளை 18.4.15 சனிக்கிழமை அமாவாசை முதல் தொடங்க இருக்கிறது. நம் கோவிலின் விரத காலம் என்பது சித்திரை திருவிழாவிற்கு முந்திய அமாவாசை தொடங்கி சித்திரை திருவிழா நிறைவு பெறும் வரை ஆகும். இது நம் முன்னோர்கள் வழிவழியாக கடைபிடித்து வந்த ஒன்றாகும். நாம் பெருமாளை நெருங்கி செல்ல விரதம் அனுஷ்டித்தல் மிக சிறப்பான வழியாகும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...