உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 20 மார்ச், 2011

நம் கோவிலின் சித்திரை திருவிழா அழைப்பிதழ்

நம் கோவிலின் சித்திரை திருவிழா அழைப்பிதழ் உங்கள் மேலான பார்வைக்கு. அழைப்பிதழை ஏற்றுக்கொண்டு அனைவரும் தவறாது சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு பெருமாளின் அருளாசியை பெற அழைக்கிறோம்

சனி, 19 மார்ச், 2011

நம் கோவிலின் சித்திரை திருவிழா

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நம் கோவிலில் இந்த வருடம் சித்திரை திருவிழாவை  வழக்கம் போல் சிறப்பாக கொண்டாடுவதற்க்காக  நம் பூர்வீக கோவிலில் கடந்த 13.3.11 ஞாயிற்றுக்கிழமை  சென்னை உயர்திரு T.A.J.வெங்கடேசன்   அவர்கள் தலைமையில் பங்காளிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

புதன், 16 மார்ச், 2011

அழகர்கோவில் சிறப்புக்கள்

ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப் பட்ட சிவன், உலகில் தர்ம,நியாயம் அழிந்து விடக்கூடாது.

சித்திரை திருவிழா

அழகர்கோவில் சித்திரை திருவிழா: ஏப். 14ல் துவங்குகிறது

நம் அழகரைப் பற்றி

அழகர்கோவில்


இறைவன்பரமஸ்வாமி
இறைவிஸ்ரீதேவி, பூதேவி

எனது முதல் பதிவு

ஓம்  நமோ நாராயணாய. வணக்கம் அன்பு நெஞ்சங்களே,   என் முதல் பதிவு இந்த vnralagar.blogspot.com க்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...