உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்

வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழாவின் சிறப்பான இந்த விரதகாலத்தின் போது நாம் தினமும் உச்சரிக்க வேண்டிய நம் சுவாமிகளின் ஸ்லோகங்கள்.

பெருமாள் ஸ்லோகம் 
ஓம்    நாராயணாய வித் மஹே வாசு தேவாய தீமஹீ
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத் 


மஹாலட்சுமி ஸ்லோகம்
ஓம் மஹா தேவ்யேஸ வித் மஹே விஷ்ணு பத்னிச தீமஹீ
தன்னோ லக்ஷ்மிப்ரசோதயாத்

விநாயகர்  ஸ்லோகம்
ஓம் ஏக தந்தாய வித் மஹே வக்ர துண்டாய தீமஹீ
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

கருப்பசுவாமி பாடல்
வீச்சரிவாள் கையில் ஏந்தி எங்கள் வம்சம் காக்கும்
மாவீரன் கருப்பசாமி
சலங்கை ஒலிக்க சந்தனம் பூசி வந்து நீதி சொல்லி எங்கள் 
குலம் காக்கும் மாவீரன் கருப்பசாமி

சப்பாணி சுவாமி பாடல்
வாசல் பிரதாணி எங்கள் வம்சம் காக்கும்
மதம் பொழிந்த சப்பாணி
தேசப் பிரதாணி எங்கள் பாட்டன் மடியிலே
புரண்டெழுகும் எங்கள்  சப்பாணி

நம் பங்காளிகள் அனைவரும் நம் சுவாமிகளை அனுதினமும் பிரார்த்தித்து
வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...