உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

நமது கோவிலின் புகைப்படங்கள்

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் புகைப்படங்கள் உங்களுக்காகவே

நமது கோவிலின் சித்திரை திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்

வணக்கம் அன்பர்களே, நமது  கோவிலின் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக சென்ற 10.4.13 புதன்கிழமை அமாவாசை முதல் விரதம் கடைபிடிக்க ஆரம்பித்திருப்பீர்கள், உள்ளூரில் இருக்கும் நம் பங்காளிகள் தினமும் நம் கோவிலுக்கு சென்று வணங்கி வருகிறார்கள். வெளியூரில் இருக்கும் பங்காளிகள் தங்கள் வீட்டில் இருந்தே தினமும் காலையில் நம் சுவாமிகளை வழிபடுங்கள்.

புதன், 3 ஏப்ரல், 2013

நமது கோவிலின் சித்திரை திருவிழா அழைப்பிதழ்

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் சித்திரை திருவிழா வரும் சித்திரை மாதம் 11ஆம் தேதி 24.4.2013 புதன்கிழமை தொடங்க உள்ளது. அது சமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நம் குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசிகளை பெற வேண்டுகிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...