உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 28 ஜூலை, 2011

எடையை குறைக்கணுமா...?

வணக்கம் அன்பர்களே, இன்று  ஒரு சிறிய மாற்றத்திற்க்கு நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு பதிவு.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

ஆடி 18 அழைப்பிதழ்

நம் கோவிலின் ஆடி 18ம் பெருக்கு திருவிழாவில் கலந்து கொள்ள நம் அனைத்து பங்காளிகளையும் அழைக்கிறோம்




பூஜை அறையில் தீபம்


தீபங்களை அணைத்துவிட வேண்டுமா?

பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா? அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...