உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 மே, 2015

சித்திரை திருவிழா சிறப்பு புகைபடங்கள் Part - 2

வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவின் மற்றுமொரு சிறப்பான நிகழ்வான நம் காவல் தெய்வங்களாம் ஶ்ரீ கருப்பசாமி, ஶ்ரீ சப்பாணி சாமி வழிபாட்டு புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.









கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...