உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஜனவரி, 2015

வணக்கம்

பொங்கல் பூஜை செய்வது எப்படி

பொங்கல் வைக்க உகந்த நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி.

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வியாழன், 8 ஜனவரி, 2015

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதன், 7 ஜனவரி, 2015

குல தெய்வம்

மனதில் உள்ள குழப்பம் தீர, எந்தக் கோயிலுக்குப் போகலாம் என தன் குருவைக் கேட்டார் ஒருவர். உன் குலதெய்வக் கோயிலுக்குப் போய் வா என்றார் குரு. அது நூறு மைல் தள்ளி இருக்கிறதே. பக்கத்தில் ஏதாவது கோயிலைச் சொல்லக்கூடாதா? என்றார் அவர். இல்லை, குலதெய்வக் கோயிலுக்குத்தான் செல்ல வேண்டும் என்றார் குரு. வீட்டுக்கு வந்த அவர், தம் மனைவி, மகன், மருமகள்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆளாளுக்கு ஒரு கோயிலைச் சொன்னார்கள். அன்பர் குழம்பி, மீண்டும் குருவிடமே வந்து கேட்டார். அவரவர் விருப்பங்கள் மாறும். ஆனால், குலதெய்வம் மாறாது. குழப்பம், கவலை ஏற்பட்டால் குலதெய்வம் கோயிலுக்குப் போய்விட வேண்டும். ஏனெனில், உங்கள் முன்னோர்கள் காலடியும், நோக்கமும் குவிந்த இடம் அது. குலதெய்வ ஆசியுடன், முன்னோரின் ஆசியும் உனக்குக் கிடைக்கும். அதனால் உனது குழப்பமும் தீரும் என்றார் குரு.

ஏழரை சனிக்கு அறிவியல் பரிகாரம்!

எனக்கு ஏழரைச்சனி, எனக்கு அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி என்றெல்லாம் பலரும் நடுக்கம் கொள்கிறார்கள். இவை தங்கள்  வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள்.

கோடீஸ்வரனாக்கும் குபேர இரகசியங்கள்!

வந்த செல்வத்தை மதித்துப் போற்றுங்கள். வராத வருமானத்தை எண்ணி ஏங்காதீர்கள். அவற்றின்மீது ஆசை வைக்காதீர்கள். பணம் வந்தால் வாய்பிழந்த ஏழைகளுக்கு வாரி வழங்கி வள்ளலாவேன்! என்று இறைவனிடம் திரும்பத் திரும்பக் கூறுங்கள். குபேர வாசலைத் திறந்து விடுவார். வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும்.

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?

மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..

புத்தாண்டு பலன் கணித்துள்ளது எப்படி?

பொதுவாக ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு. சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 16 அக்டோபர், 2014

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!

இந்தியாவின் 10 ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்!வணக்கம் அன்பர்களே, அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியன்று எல்லோருக்கும் சாப்பிட்டுச் சாப்பிட்டு வாய் வலித்துப் போகும், வெடித்து வெடித்து கை காய்த்துப் போகும். அந்த அளவுக்கு பட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்து போயுள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் தீபாவளியன்று விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இங்கு பார்ப்போம்...

திங்கள், 13 ஜனவரி, 2014

அனைவராலும் மதிக்கப்படுபவர் யார்?

வணக்கம் அன்பர்களே, அனைவராலும் மதிக்கப்படுபவர் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்.

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன?

வணக்கம் அன்பர்களே, முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் முதல் பதிவாக பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி இங்கே காணலாம்

வியாழன், 18 ஜூலை, 2013

தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது எப்படி?

வணக்கம் அன்பர்களே, ஒரு வரலாற்று உண்மை நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கொண்டால் உள்ளே இருக்கும் இறை பற்றிய நினைவு எப்போதும் இருக்கும்.

திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும்!

வணக்கம் அன்பர்களே, என்ன தான் நம்ம வீட்டு குழந்தை, மனைவி என்று இருந்தாலும், திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும். ஏன்னு கேட்கிறீங்களா? படிச்சுப் பாருங்க!

செவ்வாய், 25 ஜூன், 2013

மனிதர்களில் யார் புத்திசாலி

வணக்கம் அன்பர்களே, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே பதில் வருகிறது.

பொன்மொழிகள்

வணக்கம் அன்பர்களே, இன்றைய பதிவில் இணையத்தில் நான் படித்து ரசித்த பொன்மொழிகள் சிலவற்றை உங்களுக்காக பதிவிடுகிறேன்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெருந்தலைவர் காமராஜர்

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/congress/k-kamaraj.jpgவணக்கம் அன்பர்களே, இன்று நம் ஊரில் பிறந்து இன்றுவரை  இந்தியாவின் விடிவெள்ளியாக இருந்து வரும் ஐயா காமராஜரின் 110 ஆவது பிறந்தநாள். சிலருடைய பிறப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் , சிலருடைய பிறப்பு மற்றவர்களுக்கு அர்த்தம் கற்பிப்பதாக இருக்கும் .இதில் இரண்டுக்கும் சொந்தக்காரர் காமராஜர் எனும் பெருந்தலைவர் . இன்னொருவர் சொல்லிக் கொடுத்து வந்த அறிவுக்கும் சுயமான அறிவுக்கும் உள்ள  வித்தியாசத்தை காமராஜரை பார்க்கும் போது உணர முடியும் .

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்

தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.

மனிதரில் பலவகை

மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? 

திங்கள், 16 ஏப்ரல், 2012

ஏழு பிறவிகள்

வணக்கம் அன்பர்களே,ஒருவரின் பிறவிகளை ஏழு என்று குறிப்பிடுகிறார். தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகியவையே ஏழுபிறவிகள்.

வெள்ளி, 23 மார்ச், 2012

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...