வணக்கம் அன்பர்களே, நாம் சுபநிகழ்ச்சிகளில் இனிப்பை முதலில் சாப்பிடுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலை இந்த பதிவில் காண்போம்.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
ஞாயிறு, 1 டிசம்பர், 2013
மகாலட்சுமி வாசம் செய்வது எங்கே
வணக்கம் அன்பர்களே, மகாலட்சுமி வாசம் செய்வது எந்த இடத்தில் என்று இந்த பதிவில் காண்போம்.
கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா
வணக்கம் அன்பர்களே, நாம் கண்டிப்பாக தூங்கக்கூடாத நேரம் எது தெரியுமா?. அதை இந்த பதிவில் காண்போம்.
நோயாளிகளுக்கு உடலை வருத்தாத விரதம்
வணக்கம் அன்பர்களே, இன்றைய துரித உலகில் பெற்ற தாயோடு இருப்பவர்களை விட நோயோடு இருப்பவர்கள் தான் அதிகம். அதனால் தான் இந்த பதிவில் நோயாளிகளுக்கு உடலை வருத்தாத விரதத்தை பற்றி காண்போம்.
திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்
வியாழன், 7 நவம்பர், 2013
நமஸ்காரம் எவ்வாறு செய்ய வேண்டும் தெரியுமா?
வணக்கம் அன்பர்களே, நமஸ்காரம் என்பது பணிவன்புடன் மரியாதை கலந்து தேவர்களையும் பெரியோர்களையும்
வணங்கும் முறையாகும்.
விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை
குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்துவம்
வியாழன், 26 செப்டம்பர், 2013
ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மை
வணக்கம அன்பர்களே, விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி
மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை
அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு.
அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் திருமண வயது வித்தியாசம்
வணக்கம் அன்பர்களே,
காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர்.
காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர்.
மதுரையில் ஒரே இடத்தில்..108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்
வணக்கம் அன்பர்களே,
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும்... 108 திவ்ய தேச ஸ்தலங்களில் உள்ள பெருமாளை காண்பது அரிது.. கோயில் மாநகரமாம் மதுரையில் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது...
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும்... 108 திவ்ய தேச ஸ்தலங்களில் உள்ள பெருமாளை காண்பது அரிது.. கோயில் மாநகரமாம் மதுரையில் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது...
வியாழன், 12 செப்டம்பர், 2013
மகாவிஷ்ணுவின் கேள்வி
வணக்கம் அன்பர்களே, உலகில் எத்தனை வகை மனிதர் என்ற ஒரு சந்தேகம் ஒரு முறை ஸ்ரீ ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கே வந்து விட அவரது சந்தேகத்தை ஒரு அரக்கன் தீர்த்த கதை இது.
வியாழன், 5 செப்டம்பர், 2013
பேராசைப்படுபவரா நீங்கள்
வணக்கம் அன்பர்களே, பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள்
திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ்,
அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர்.
இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது. ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும்
இல்லாமல் இருந்தது.
கண்ணன் வழிபட்ட காமதேனு
வணக்கம் அன்பர்களே,மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த சமயத்தில்,
கோகுவாசிகள் ஆண்டுதோறும் செய்துவந்த இந்திர பூஜையை நிறுத்தச் சொன்னார்.
அதனால் இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்தான். ஊரும்
உயிர்களும் நீருள் மூழ்கித் தவிக்க, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய்ப்
பிடித்து அதன்கீழ் சகலரையும் இருக்கச் செய்து காத்தார்.
வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013
வரலட்சுமி விரத வழிபாட்டு முறையும் விரத பலனும்
வணக்கம் அன்பர்களே, இன்று வரலக்ஷ்மி விரதம் உலகெங்கிலும் உள்ள
மக்களால் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நம் பூர்வீக கோவிலிலும் இன்ரு மாலை 6:00 மணிக்கு நம் தாயாருக்கு வரலக்ஷ்மி போஜை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு மஹாலக்ஷ்மியின் அருளாசிகளை பெற கோவில் திருப்பணி குழு சார்பாக அழைக்கிறோம். இந்த பதிவில் வரலக்ஷ்மி விரத வழிபாட்டு முறைகளையும் , பூஜையினால் நாம் அடையப் போகும் பலன்களையும் பார்க்கலாம்
மக்களால் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நம் பூர்வீக கோவிலிலும் இன்ரு மாலை 6:00 மணிக்கு நம் தாயாருக்கு வரலக்ஷ்மி போஜை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு மஹாலக்ஷ்மியின் அருளாசிகளை பெற கோவில் திருப்பணி குழு சார்பாக அழைக்கிறோம். இந்த பதிவில் வரலக்ஷ்மி விரத வழிபாட்டு முறைகளையும் , பூஜையினால் நாம் அடையப் போகும் பலன்களையும் பார்க்கலாம்
ஞாயிறு, 28 ஜூலை, 2013
கோவிலில் விளக்கு ஏற்றுவதில் போட்டியா?
வணக்கம் அன்பர்களே, கோவிலில் யார் முதல் தீபம் போடுகிறார்கள், யார் இரண்டாவது என பேதம் இல்லை.
வியாழன், 18 ஜூலை, 2013
இந்துக்களின் தினசரிக் கடமைகள்
வணக்கம் அன்பர்களே, இந்துக்களின் தினசரிக் கடமைகள் பற்றி இங்கே காணலாம்.
தினசரி வாழ்வில் பக்தியை இணைப்பது எப்படி?
வணக்கம் அன்பர்களே, ஒரு வரலாற்று உண்மை நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கொண்டால் உள்ளே இருக்கும்
இறை பற்றிய நினைவு எப்போதும் இருக்கும்.
திட்டுறதிலேயும் ஒரு நியாயம் வேணும்!
வணக்கம் அன்பர்களே, என்ன தான் நம்ம வீட்டு குழந்தை, மனைவி என்று இருந்தாலும், திட்டுறதிலேயும்
ஒரு நியாயம் வேணும். ஏன்னு கேட்கிறீங்களா? படிச்சுப் பாருங்க!
செவ்வாய், 25 ஜூன், 2013
மனிதர்களில் யார் புத்திசாலி
வணக்கம் அன்பர்களே, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை
என்றே பதில் வருகிறது.
பொன்மொழிகள்
வணக்கம் அன்பர்களே, இன்றைய பதிவில் இணையத்தில் நான் படித்து ரசித்த பொன்மொழிகள் சிலவற்றை உங்களுக்காக பதிவிடுகிறேன்.
ஞாயிறு, 23 ஜூன், 2013
சித்திரை திருவிழா படங்கள்
வணக்கம் அன்பர்களே, வேலை காரணமாக பதிவிட முடியவில்லை. சிரமத்திற்கு மன்னியுங்கள். முதலில் நம் சித்திரை திருவிழாவில் எடுக்கப்பட்ட நமது சுவாமிகளின் படங்களில் சிலவற்றை உங்களுக்காக பதிவிடுகிறேன். இத்துடன் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கிய போது எடுத்த அரிய புகைப்படம் ஒன்றையும் இணைத்திருக்கிறேன்.
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
நமது கோவிலின் புகைப்படங்கள்
வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் புகைப்படங்கள் உங்களுக்காகவே
நமது கோவிலின் சித்திரை திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்
வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக சென்ற 10.4.13 புதன்கிழமை அமாவாசை முதல் விரதம் கடைபிடிக்க ஆரம்பித்திருப்பீர்கள், உள்ளூரில் இருக்கும் நம் பங்காளிகள் தினமும் நம் கோவிலுக்கு சென்று வணங்கி வருகிறார்கள். வெளியூரில் இருக்கும் பங்காளிகள் தங்கள் வீட்டில் இருந்தே தினமும் காலையில் நம் சுவாமிகளை வழிபடுங்கள்.
புதன், 3 ஏப்ரல், 2013
நமது கோவிலின் சித்திரை திருவிழா அழைப்பிதழ்
வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் சித்திரை திருவிழா வரும் சித்திரை மாதம் 11ஆம் தேதி 24.4.2013 புதன்கிழமை தொடங்க உள்ளது. அது சமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நம் குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசிகளை பெற வேண்டுகிறோம்.
வெள்ளி, 15 மார்ச், 2013
மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!..
வணக்கம் அன்பர்களே,மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..
ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா
வணக்கம் அன்பர்களே,பொதுவாக இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா, ஐம்பது வருடம்
நிறைந்தால் பொன் விழா என்ற பெயருடன் கொண்டாடுவது அனைவருக்கும் தெரியும்,
இவை தவிர பிற வருடங்களுக்குரிய விழாக்களுக்கும் பெயர் உண்டு அவை ..
இறைவனை வழிபட 9 எளிய வழி
வணக்கம் அன்பர்களே,இறைவனை எப்படி வழிபடலாம் என்பதற்கு ஒன்பது வழிகள் உள்ளன. இதில் ஒன்றை பக்தர்கள் பின்பற்றினால் போதும்.
செல்வம் செழிக்க 5 எளிய வழிகள்
வணக்கம் அன்பர்களே, இறைவனை வழிபடும் ஒருமுறையை உபசாரம் என்பார்கள் . வீட்டில் இறைவனை வழிபடும் முறைகளில் பஞ்சோபசாரம் எளிமையானது.
புதன், 30 ஜனவரி, 2013
மகாலெட்சுமியின் பெயர்கள் மற்றும் பலன்கள்
வணக்கம் அன்பர்களே, நம் மஹாலெஷிமி தாயாரின் அஷ்டநாமங்களை பற்றி இங்கே காணலாம்.
ஏகாதசியின் பெயர்களும் பலன்களும்
வணக்கம் அன்பர்களே, வைணவ வழிபாட்டில் ஏகாதசி அன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு சிறப்பு பலன்கள் உண்டு என்று சமய நூல்கள் கூறுகின்றன. வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும், அதற்கான பலன்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அது குறித்த விவரங்கள்...
திங்கள், 14 ஜனவரி, 2013
நம் கோவிலில் தை பொங்கல் புகைப்படங்கள்
வணக்கம் அன்பர்களே, இன்று நம் கோவிலில் தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
நமது சுவாமிகளின் படங்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)