உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

சித்திரை திருவிழா 2017


வணக்கம் அன்பர்களே, இந்த ஆண்டும் சித்திரை திருவிழா வழக்கம் போல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...