வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் இன்று உழவார பணி சிறப்பாக நடைபெற்றது. வரும் 12.3.2016 மாசி 29 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் மாதா முன் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அதுசமயம் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
ஸ்ரீ சடாரி
ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து
சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து
சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.
ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.
சித்திரை திருவிழா - 2016
வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா'2016 வரும் ஏப்ரல் மாதம் 21,22,23 அன்று சிறப்பாக கொண்டாடப் படவுள்ளது. அதுசமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அவசியம் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் கோவில் டிரஸ்டிகள் சார்பாக அழைக்கிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)