உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 3 மார்ச், 2016

மாசி கடைசி சனிவார வழிபாடு

வணக்கம் அன்பர்களே, நம் பெரிய கோவிலில் வரும் 12.3.16 மாசி 29 சனிக்கிழமை மாலை மாசி கடைசி சனிவார வழிபாடு நடைபெறுகிறது அது சமயம் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசியை பெற அன்புடன் அழைக்கிறோம். மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணியிலும் அனைவரும் கலந்து இறைபணி செய்ய அழைக்கிறோம். நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...