உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வியாழன், 3 மார்ச், 2016
மாசி கடைசி சனிவார வழிபாடு
வணக்கம் அன்பர்களே, நம் பெரிய கோவிலில் வரும் 12.3.16 மாசி 29 சனிக்கிழமை மாலை மாசி கடைசி சனிவார வழிபாடு நடைபெறுகிறது அது சமயம் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசியை பெற அன்புடன் அழைக்கிறோம். மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணியிலும் அனைவரும் கலந்து இறைபணி செய்ய அழைக்கிறோம். நன்றி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக