உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 7 நவம்பர், 2013

நமஸ்காரம் எவ்வாறு செய்ய வேண்டும் தெரியுமா?

வணக்கம் அன்பர்களே, நமஸ்காரம் என்பது பணிவன்புடன் மரியாதை கலந்து தேவர்களையும் பெரியோர்களையும் வணங்கும் முறையாகும்.

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை

Temple imagesவணக்கம் அன்பர்களே, கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும். விரதம் மேற்கொள்ளும்போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்கவேண்டும்.

குருசேத்திர யுத்தம் பற்றிய அறிவியல் தத்துவம்

வணக்கம் அன்பர்களே, மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...