உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

சனி, 18 ஜூலை, 2015

ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாடு



வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் வரும் 3.8.15 திங்கள் கிழமையன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...