உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

இன்று வரலட்சுமி நோன்பு

வணக்கம் அன்பர்களே, இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு லட்சுமி தாயாரை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம் பெற்றுள்ளது. வரங்களை வாரி வழங்கும் வரலட்சுமிதாயே! பூரண கலசத்தில் வீற்றிருப்பவளே! ஸ்ரீபீடத்தில் ஆட்சிபுரிபவளே! செந்தாமரை மலரை விரும்பி ஏற்பவளே! எங்கள் நாட்டிற்கும் , வீ்ட்டிற்கும் வளம் பல அருளும்படி போற்றி வணங்குகிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...