உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

சித்திரை திருவிழா விரதம் ஆரம்பம்


வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா வரும் 17.4.11 அன்று தொடங்குவதை முன்னிட்டு 3.4.11 ஞாயிற்றுக் கிழமை அமாவாசை முதல் நம் கோவில் திருவிழாவிற்க்கு விரத காலம் தொடங்குகிறது.
இந்த விரத காலங்களில் நம் பங்காளிகள் அனைவரும் தினமும் பெருமாள்,தாயார், கோவிந்த விநாயகர், கருப்பசாமி, சப்பாணி சாமியை வணங்கி நல்ல முறையில் விரதத்தை அனுஷ்டித்து  சித்திரை திருவிழாவிற்க்கு நம் கோவிலுக்கு வந்து பக்தியோடு, மனமுருகி வேண்டிக்கொண்டு நம் சுவாமிகளின் அருளாசியை பெற வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...