வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நம் கோவிலின் சித்திரை திருவிழா வரும் 17.4.11 அன்று தொடங்குவதை முன்னிட்டு 3.4.11 ஞாயிற்றுக் கிழமை அமாவாசை முதல் நம் கோவில் திருவிழாவிற்க்கு விரத காலம் தொடங்குகிறது.
இந்த விரத காலங்களில் நம் பங்காளிகள் அனைவரும் தினமும் பெருமாள்,தாயார், கோவிந்த விநாயகர், கருப்பசாமி, சப்பாணி சாமியை வணங்கி நல்ல முறையில் விரதத்தை அனுஷ்டித்து சித்திரை திருவிழாவிற்க்கு நம் கோவிலுக்கு வந்து பக்தியோடு, மனமுருகி வேண்டிக்கொண்டு நம் சுவாமிகளின் அருளாசியை பெற வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக