உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 6 ஏப்ரல், 2011

கருத்துரைகளை தமிழிலேயே இடுவதற்க்கு

வணக்கம் அன்பு நெஞ்சங்களே, நம் ப்ளாக்கில் தங்கள் கருத்துரைகளை தமிழிலேயே  இட எளிமையான வழி.
நம் ப்ளாக்  சிறப்பாக வளருவதற்க்கு உங்களின் கருத்துரைகள் அவசியமாகிறது.
 எல்லோருக்கும் கருத்துரை வழங்குவதற்க்கு ஆங்கிலத்தை விட நம் தாய் மொழி தான் எளிமை மற்றும் வசதியுள்ளதாய் இருக்கும். எனவேதான் நம் ப்ளாக்கில் கருத்துரைப் பெட்டியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே கருத்துரையிடுவதற்க்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

முதலில் கருத்துரை பெட்டியில் என்ற கட்டமிட்ட எழுத்தின் மேல் கிளிக் செய்வதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கு மாற்றலாம்.


அதன் பின் படத்தில் காட்டியபடி வாசகத்தை உருவாக்க mika nanri thankal pani menmelum siraka valthukirom  என்று டைப் செய்தால் தமிழில் வந்துவிடும். தாங்கள் விரும்பியதை எழுதி முடித்ததும் Post a Comment  பட்டனை அழுத்தினால்

இந்த விண்டோ  வரும். இதில் உங்களின் கூகிள் கணக்கை வைத்தோ,உங்கள் OpenId யில் இருந்தோ உங்கள் பெயரை வைத்தோ, அல்லது பெயரே இல்லாமலும்  என்ற நான்கு optionகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து விட்டு பின்  உங்கள் கருத்துரையை வெளியிடுக  என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்கள் கருத்துரை நம் ப்ளாக் ADMINISTRATOR ஆல் தணிக்கை செய்யப்பட்டு நம் ப்ளாக்கில் வெளியிடப்படும். தயவு செய்து நீங்களும் படித்து விட்டு தவறாமல் கருத்துரையிடுங்களேன். நன்றி.



கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...