உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

சித்திரை திருவிழா படங்கள்

வணக்கம் அன்பர்களே, வேலை காரணமாக பதிவிட முடியவில்லை. சிரமத்திற்கு மன்னியுங்கள். முதலில் நம் சித்திரை திருவிழாவில் எடுக்கப்பட்ட நமது சுவாமிகளின் படங்களில்  சிலவற்றை உங்களுக்காக பதிவிடுகிறேன். இத்துடன் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கிய போது எடுத்த அரிய புகைப்படம் ஒன்றையும் இணைத்திருக்கிறேன்.
























நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...