வணக்கம் அன்பர்களே இந்த பதிவில் திருப்பதி வெங்கடஜலபதி பெருமாள் குடிகொண்டிருக்கும் ஏழுமலைகளின் பெயர்களை பற்றி காண்போம். ஏழுமலைகளுக்கு மேல் அமர்ந்திருப்பதால் அவருக்கு ஏழுமலையான் என்ற பெயரும் உண்டு. அந்த ஏழுமலைகளின் பெயர் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு இந்த பதிவு.
வெங்கடாஜலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவைகளின் பெயர்களாவது:
1. விருஷபாத்ரி - எருதுமலை
2. நீலாத்ரி - கருமலை
3. அஞ்சனாத்ரி - மைமலை
4. சேஷாத்ரி - பாம்பு மலை
5. கருடாத்ரி - கருடமலை
6. நாராயணாத்ரி - நாராயண மலை
7. வேங்கடாத்ரி - வேங்கட மலை
நன்றி.
வெங்கடாஜலபதி குடிகொண்டுள்ள திருமலைக்கு கீழ்திருப்பதியிலிருந்து ஏழு மலைகளை கடந்து செல்ல வேண்டும். அவைகளின் பெயர்களாவது:
1. விருஷபாத்ரி - எருதுமலை
2. நீலாத்ரி - கருமலை
3. அஞ்சனாத்ரி - மைமலை
4. சேஷாத்ரி - பாம்பு மலை
5. கருடாத்ரி - கருடமலை
6. நாராயணாத்ரி - நாராயண மலை
7. வேங்கடாத்ரி - வேங்கட மலை
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக