உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

திங்கள், 14 ஜனவரி, 2013

நம் கோவிலில் தை பொங்கல் புகைப்படங்கள்

வணக்கம் அன்பர்களே, இன்று நம் கோவிலில் தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நம் பெரிய கோவிலில் இன்று தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நம் பங்காளிகள் அனைவரும் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளை பெற்று மகிழ்ந்தனர். மாலை சரியாக ஆறு மணிக்கு பெரிய சாமிக்கு முன் வைத்த பொங்கல், மற்றும் பிரசாதங்களை நம் அனைத்து சுவாமிகளுக்கும் படைத்து கோவிந்தா கோவிந்தா கோஷம் இட்டு சுவாமிகளை வணங்கிணோம். நம் சுவாமிகளின் புகைப்படங்கள் உங்களுக்காக.













நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...