வணக்கம் அன்பர்களே, இன்று நம் கோவிலில் தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நம் பெரிய கோவிலில் இன்று தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நம் பங்காளிகள் அனைவரும் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளை பெற்று மகிழ்ந்தனர். மாலை சரியாக ஆறு மணிக்கு பெரிய சாமிக்கு முன் வைத்த பொங்கல், மற்றும் பிரசாதங்களை நம் அனைத்து சுவாமிகளுக்கும் படைத்து கோவிந்தா கோவிந்தா கோஷம் இட்டு சுவாமிகளை வணங்கிணோம். நம் சுவாமிகளின் புகைப்படங்கள் உங்களுக்காக.
நம் பெரிய கோவிலில் இன்று தை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நம் பங்காளிகள் அனைவரும் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளை பெற்று மகிழ்ந்தனர். மாலை சரியாக ஆறு மணிக்கு பெரிய சாமிக்கு முன் வைத்த பொங்கல், மற்றும் பிரசாதங்களை நம் அனைத்து சுவாமிகளுக்கும் படைத்து கோவிந்தா கோவிந்தா கோஷம் இட்டு சுவாமிகளை வணங்கிணோம். நம் சுவாமிகளின் புகைப்படங்கள் உங்களுக்காக.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக