வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் சித்திரை திருவிழா வரும் சித்திரை மாதம் 11ஆம் தேதி 24.4.2013 புதன்கிழமை தொடங்க உள்ளது. அது சமயம் நம் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து நம் குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசிகளை பெற வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக