உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நம் கோவில் ப்ளாக் இப்போது ஆண்ட்ராய்ட் ஆப் வடிவில்

வணக்கம் அன்பர்களே, நம் குலதெய்வங்களின் அருளாசியால் உருவான நம் தில்லை கோவிந்தன் வகையறா ப்ளாக்கின் மற்றுமொரு படிக்கல்லாக
ஆண்ட்ராய்ட் தொலைபேசிக்கான அப்ளிகேஷன் வடிவமைக்கப் பட்டிருக்கிறது








நம் ப்ளாக்கின் அடுத்த முயற்சியாக வாட்ஸ் அப்பில் நம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நம் பங்காளிகள் அறிந்து கொள்ளும் விதமாக ஒரு Broadcasting Group ஆரம்பிக்கப்பட்டுள்ளது உங்கள்  அனைவருக்கும் தெரிந்ததே.

இதில் நீங்கள் இணைய முதலில் மேலே உள்ள எண்ணை முதலில் ஆண்ட்ராய்ட் ஃபோனின் Contactsல் SAVE செய்து கொள்ளுங்கள் பின்னர் உங்கள் பெயர், தந்தை பெயர், ஊர் பெயர் முதலான விபரங்களை மேலே கண்ட எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யுங்கள். அதன் பின்னர் கோவில் சம்பந்தபட்ட அத்தனை விபரங்களும் உங்கள் போனுக்கே வரும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மேலே கண்ட எண்ணானது கண்டிப்பாக உங்கள் போனில் பதிய பட்டால் மட்டுமே கோவில் செய்திகள் உங்களுக்கு  கிடைக்கும்.

நம் ப்ளாக்கின் அடுத்த படிக்கல்லாக விருதுநகர் தில்லை கோவிந்தன் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இந்த அப்ளிகேஷனை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விட்டால் அதன் மூலமாகவே நீங்கள் பதிவுகளை படிக்கலாம், Browserகளே தேவை இல்லை.

இந்த அப்ளிகேஷனுக்கான Download Link நம் ப்ளாக்கின் முகப்பு பக்கத்தில் இணைத்துள்ளேன். Download செய்து பயன்படுத்தி பாருங்கள்.


 மேலும் இங்கும் அந்த லிங்க்கை தந்திருக்கிறேன்.
டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

நன்றி,

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...