உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

அன்பர்களே எனது கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது, இணைய இணைப்பில் கோளாறு காரணமாக பதிவிடமுடியவில்லை. மேலும் என் Hard disc crash ஆகி விட்டதால் சித்திரை திருவிழா புகைபடங்கள் உள்ளிட்ட பழைய படங்கள் அனைத்தும் அழிந்து விட்டது. எனவே வெகு விரைவில் சித்திரை திருவிழா படங்களை பதிவிடுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். மேலும் நம் கோவிலில் 27.7.12 வெள்ளிகிழமை மாலை நம் பூர்வீக கோவிலில் வரலெஷ்மி பூஜை கொண்டாடப்பட உள்ளது. 2.8.12 வியாழன் கிழமை ஆடி 18ம் பெருக்கு நம் பெரிய கோவிலில் கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் அவசியம் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசிகளை பெற அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...