வணக்கம் அன்பர்களே, நமது கோவிலில் தை பொங்கல் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை 5:00 மணிக்கு பெரிய சாமி முன்பு பொங்கல் வைக்கப்பட்டது. பின் 6:00 மணியளவில் நம் சுவாமிகளுக்கு தீபாராதனை கொடுக்கப்பட்டு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு சிற்றுண்டியும் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் தங்களால் இயன்ற பணிகளை செய்து மகிழ்ந்தனர்.
நம் கோவிலில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்ட தை பொங்கல் வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட போட்டோஸ் இதோ உங்களுக்காக.
நன்றி.
நம் கோவிலில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்ட தை பொங்கல் வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட போட்டோஸ் இதோ உங்களுக்காக.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக