உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 8 ஜனவரி, 2015

தை பொங்கல் வழிபாடு

வணக்கம் அன்பர்களே, வழக்கம் போல் நமது பெரிய கோவிலில் வரும் 15.1.15 வியாழன் மாலை 5.00  மணிக்கு மேல் தை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து கொள்ள அழைக்கிறோம். நன்றி.

2 கருத்துகள்:

ஜெ.ஜெயக்குமார் சொன்னது…

கண்டிப்பாக வருகிறேன். தகவலுக்கு நன்றி .

தில்லை கோவிந்தன் வகையறா சொன்னது…

நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...