விருதுநகர் இந்து நாடார்கள் தில்லை கோவிந்தன் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வியாழன், 8 ஜனவரி, 2015
தை பொங்கல் வழிபாடு
வணக்கம் அன்பர்களே, வழக்கம் போல் நமது பெரிய கோவிலில் வரும் 15.1.15 வியாழன் மாலை 5.00 மணிக்கு மேல் தை பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து பங்காளிகளும் தவறாது கலந்து கொள்ள அழைக்கிறோம். நன்றி.
2 கருத்துகள்:
கண்டிப்பாக வருகிறேன். தகவலுக்கு நன்றி .
நன்றி.
கருத்துரையிடுக