உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்

வணக்கம் அன்பர்களே, அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். நாளை மறுநாள் நம் கோவிலில் நடைபெற இருக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...