விருதுநகர் இந்து நாடார்கள் தில்லை கோவிந்தன் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
செவ்வாய், 13 ஜனவரி, 2015
இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்
வணக்கம் அன்பர்களே, அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். நாளை மறுநாள் நம் கோவிலில் நடைபெற இருக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக