உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

வியாழன், 15 ஜனவரி, 2015

இனிய பொங்கல் இனிதே பொங்கட்டும்

ராதேக்ருஷ்ணா ... மனம் என்னும் பானையில் சாந்தி என்னும் பொங்கல் பொங்கட்டும்... உடல் என்னும் பானையில் ஆரோக்கியம் என்னும் பொங்கல் பொங்கட்டும்...
வாழ்க்கை என்னும் பானையில் நிம்மதி என்னும் பொங்கல் பொங்கட்டும்... பூமி என்னும் பானையில் பசுமை என்னும் பொங்கல் பொங்கட்டும்... குடும்பம் என்னும் பானையில் அன்பு என்னும் பொங்கல் பொங்கட்டும்... கடமை என்னும் பானையில் சிரத்தை என்னும் பொங்கல் பொங்கட்டும்... நேரம் என்னும் பானையில் அக்கறை என்னும் பொங்கல் பொங்கட்டும்... உலகம் என்னும் பானையில் ஒற்றுமை என்னும் பொங்கல் பொங்கட்டும்... பக்தி என்னும் பானையில் க்ருஷ்ணன் என்னும் பொங்கல் பொங்கட்டும்... தை என்னும் பானையில் மங்களம் என்னும் பொங்கல் பொங்கட்டும்... இனிய அருள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...