உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 1 மார்ச், 2015

14.3.15 மாசி கடைசி சனி வார வழிபாடு

வணக்கம் அன்பர்களே, நம் பெரிய கோவிலில் வரும் 14.3.15 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு

கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவக்ரஹ சாந்தி அழகர்கோவில் பட்டர்களால் சிறப்பாக நடைபெற இருக்கிறது. மாலை மாதா முன் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும்.
அது சமயம் நம் பங்காளிகள் அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு நம் சுவாமிகளின் அருளாசியை பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...