உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 20 மார்ச், 2011

நம் கோவிலின் சித்திரை திருவிழா அழைப்பிதழ்

நம் கோவிலின் சித்திரை திருவிழா அழைப்பிதழ் உங்கள் மேலான பார்வைக்கு. அழைப்பிதழை ஏற்றுக்கொண்டு அனைவரும் தவறாது சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டு பெருமாளின் அருளாசியை பெற அழைக்கிறோம்











2 கருத்துகள்:

ஜெயபாரத் சொன்னது…

நம் பங்காளிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். தொடரட்டும் உங்கள் பணி.

தில்லை கோவிந்தன் வகையறா சொன்னது…

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...