உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 16 மார்ச், 2011

எனது முதல் பதிவு

ஓம்  நமோ நாராயணாய. வணக்கம் அன்பு நெஞ்சங்களே,   என் முதல் பதிவு இந்த vnralagar.blogspot.com க்கு வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்று மகிழ்கிறேன்.


எனது பழைய ப்ளாக் jkumarramana.blogspot.com லில் இருந்து இந்த புதிய ப்ளாக்கிற்க்கு  வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இது நம் கோவிலுக்கென்றே தனிப்பட்ட ப்ளாக். நம் கோவிலில் நடைபெற இருக்கின்ற விழாக்களை பற்றிய அறிவிப்புகளையும்,  நடை பெற்ற விழாக்களை பற்றிய வர்ணணைகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டது. மேலும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நம் பங்காளிகளுக்கு நம் கோவிலின் வழிபாடுகளை அறிந்து கொள்ளவும் உதவும். மேலும் தங்களிடம் நம் கோவிலைப் பற்றிய அரிய  புகைப்படங்கள், செய்திகளையும் www.vnralagarweb@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். மறக்காமல் தங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்கள். நன்றி.

3 கருத்துகள்:

ரமணா சொன்னது…

தங்களின் புதிய வலைபூவிற்கு நன்றி.

Unknown சொன்னது…

மாசி மாத சிறப்பு பற்றிய தகவல்களை தெரிவிக்கவும் அண்ணா

தில்லை கோவிந்தன் வகையறா சொன்னது…

மாசி கடைசி சனிவார வழிபாடு : நமது பெரிய கோவிலில் வரும் 7.3.14 வெள்ளி கிழமை அன்று காலை நம் அனைத்து சுவாமிகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல். பின் அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். 8.3.14 சனிக்கிழமை காலை கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவகிரஹ சாந்தி நடைபெறும். அது சமயம் பெரியசாமிக்கு பொங்கல் வைத்தல். மாலை மாதாவிற்கு பொங்கல் வைத்து அனைத்து சுவாமிகளுக்கும் மங்கள ஆரத்தி காட்டி வழிபடுதல். ரம்யா தங்கள் குடும்பத்தினருடன் வந்து அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...