உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
சனி, 10 அக்டோபர், 2015
புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு
சனி, 18 ஜூலை, 2015
ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாடு
ஞாயிறு, 10 மே, 2015
கள்ளழகர் கோவிலுக்கு திரும்பினார்
வணக்கம் அன்பர்களே, நம் சுவாமி கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு அழகர்கோவிலை விட்டு வந்து வைகை ஆற்றிலே இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து தம் சொந்த இடமான அழகர்கோவிலுக்கு நேற்று திரும்பினார்


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)