விருதுநகர் இந்து நாடார்கள் தில்லை கோவிந்தன் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
சனி, 10 அக்டோபர், 2015
புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு
வணக்கம் அன்பர்களே, மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நம் கோவிலில் கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற புரட்டாசி மூன்றாவது சனிவார வழிபாடு புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக