வணக்கம் அன்பர்களே, நம் சித்திரை திருவிழாவிற்கான விரதம் இன்று 7.4.16 முதல் ஆரம்பமாகிறது.
உழவாரப்பணி
ஓம் நமோ நாராயணாய
அறிவிப்பு
வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
வியாழன், 7 ஏப்ரல், 2016
வியாழன், 3 மார்ச், 2016
மாசி கடைசி சனிவார வழிபாடு
வணக்கம் அன்பர்களே, நம் பெரிய கோவிலில் வரும் 12.3.16 மாசி 29 சனிக்கிழமை மாலை மாசி கடைசி சனிவார வழிபாடு நடைபெறுகிறது
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016
மாசி கடைசி சனி வழிபாடு
வணக்கம் அன்பர்களே, நம் கோவிலில் இன்று உழவார பணி சிறப்பாக நடைபெற்றது. வரும் 12.3.2016 மாசி 29 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு மேல் மாதா முன் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அதுசமயம் அனைவரும் வழிபாட்டில் கலந்து கொண்டு நம் பெருமாளின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். நன்றி.





இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)