உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

புதன், 14 நவம்பர், 2012

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

வணக்கம் அன்பர்களே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு அருளிய பகவத் கீதையில் நாம் நம் வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என எளிமையாக கூறியிருக்கிறார்.
 வாழ்க்கை ஒரு சவால்-----அதனை சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு-----அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகச பயணம்-----அதனை மேற்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சோகம்-----அதனை கடந்து வாருங்கள்
வாழ்க்கை ஒரு துயரம்-----அதனை தாங்கிக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு கடமை-----அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு வினோதம்-----அதனை கண்டறியுங்கள்
வாழ்க்கை ஒரு பாடல்-----அதனை பாடுங்கள்
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்-----அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு பயணம்-----அதனை முடித்துவிடுங்கள்
வாழ்க்கை ஒரு உறுதிமொழி -----அதனை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஒரு காதல்-----அதனை அனுபவியுங்கள்
வாழ்க்கை ஒரு அழகு-----அதனை ஆராதியுங்கள்
வாழ்க்கை ஒரு உணர்வு-----அதனை உணர்ந்துகொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு போராட்டம்-----அதனை எதிர்கொள்ளுங்கள்
வாழ்ககை ஒரு குழப்பம்-----அதற்கு விடை காணுங்கள்
வாழ்க்கை ஒரு இலக்கு-----அதனை எட்டிப் பிடியுங்கள்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...