உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

சித்திரை திருவிழா 2012 அழைப்பிதழ்

வணக்கம் அன்பர்களே, நமது கோவிலின் சித்திரை திருவிழா 2012 அழைப்பிதழ் உங்களுக்காகவே. அழைப்பிதழை ஏற்று அனைவரும் நம் பெருமாளின் அருளாசியை பெற அழைக்கிறோம்.

வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் 20.4.12 வெள்ளிக்கிழமை அமாவாசை முதல் அனைவரும் சிறப்பாக விரதம் இருந்து வந்து சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டாட அழைக்கிறோம்.



நன்றி.

2 கருத்துகள்:

J.வெங்கட்ரமணா சொன்னது…

மிக்க நன்றி. மேலும் தகவல்களை வழங்குங்கள்.

தில்லை கோவிந்தன் வகையறா சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி. நம் கோவிலின் சித்திரை திருவிழாவில் சந்திப்போம்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...