உழவாரப்பணி

மாதம் இருமுறை நம் பெரிய கோவிலில் நடைபெறும் உழவாரப்பணி செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆலய தூய்மை காப்போம்.


ஓம் நமோ நாராயணாய

அறிவிப்பு



வணக்கம், வரும் 21.4.16 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு நம் பெரிய கோவிலில் அபிஷேகத்துடன் சித்திரைத்திருவிழா தொடங்க இருக்கிறது. அனைத்து பங்காளிகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

வரலட்சுமி விரதம் போட்டோக்கள்

வணக்கம் அன்பர்களே, சென்ற 12.8.11 வெள்ளிக்கிழமை  நம் கோவிலில்  வரலட்சுமி பூஜை  சிறப்பாக நடைபெற்றது.


அன்று மாலை 6:00 மணிக்கு மஹாலஷ்மிக்கு பூ, பூ மாலையால் அலங்காரம் செய்து பிரசாதங்கள் படைத்து பூஜை  நடைபெற்றது. மக்கள் அலை கடலென திரண்டு வந்து மஹாலஷ்மியை வணங்கி வழிபட்டனர். அனைவரும் தங்களால் இயன்ற காணிக்கைகளை அளித்தனர். பின் அனைவரும் ஜாக்கெட் துணி, வளையல்கள், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதங்களை பெற்று மகிழ்ந்தனர்.











போட்டோக்கள் உதவி : திருமதி. J.சுதாமணி

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...