வணக்கம் அன்பர்களே, சென்ற 12.8.11 வெள்ளிக்கிழமை நம் கோவிலில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அன்று மாலை 6:00 மணிக்கு மஹாலஷ்மிக்கு பூ, பூ மாலையால் அலங்காரம் செய்து பிரசாதங்கள் படைத்து பூஜை நடைபெற்றது. மக்கள் அலை கடலென திரண்டு வந்து மஹாலஷ்மியை வணங்கி வழிபட்டனர். அனைவரும் தங்களால் இயன்ற காணிக்கைகளை அளித்தனர். பின் அனைவரும் ஜாக்கெட் துணி, வளையல்கள், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதங்களை பெற்று மகிழ்ந்தனர்.
அன்று மாலை 6:00 மணிக்கு மஹாலஷ்மிக்கு பூ, பூ மாலையால் அலங்காரம் செய்து பிரசாதங்கள் படைத்து பூஜை நடைபெற்றது. மக்கள் அலை கடலென திரண்டு வந்து மஹாலஷ்மியை வணங்கி வழிபட்டனர். அனைவரும் தங்களால் இயன்ற காணிக்கைகளை அளித்தனர். பின் அனைவரும் ஜாக்கெட் துணி, வளையல்கள், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதங்களை பெற்று மகிழ்ந்தனர்.
போட்டோக்கள் உதவி : திருமதி. J.சுதாமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக